பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை !!




பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் உயிர்த்த ஞாயிரு தாக்குதல் சம்பவத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையில் பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !