பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..

 பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..

 


பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வதுரப பொலிஸ்

நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



10 இலட்சம் ரூபா பணமோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !