காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு !
காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு !
குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment