400g ஹெரோயினுடன் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை !
400g ஹெரோயினுடன் கைதான நபர் ஒருவருக்கு மரண தண்டனை !
கண்டி, யட்டிநுவர வீதியில் 400 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கல்பிஹில்ல, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து நேற்று முன்தினம் (10) செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நபர் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி வேன் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசென்றச்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
Comments
Post a Comment