போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை, பயமும் இல்லை நாம் ஏன் பயப்பட வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் அனுர !

 

போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை, பயமும் இல்லை நாம் ஏன் பயப்பட வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் அனுர !


பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மரியாதையுடன் செய்வதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போதைப்பொருள் காரணமாக நாட்டில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை. பயமும் இல்லை. நாம் ஏன் பயப்பட வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !