கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதி விபத்தில் 3 பேர் பலி.



கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதியில் எக்கல

பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர்.


வேகமாக பயணித்த வேண் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 48, 49 மற்றும் 64 வயதான மூவரே உயிரிந்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !