மொத்தமாக 32,539 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.


மொத்தமாக 32,539 முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ரஸெனக்கா

கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று ஏற்றப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், நேற்று முதல் மொத்தமாக 37,825 பேருக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !