கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் பதிவாகின. (உயிரிழந்தவர்கள் விபரம்)
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
மேலும் 5
மரணங்கள் பதிவாகின.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்தது.
அதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் 892 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் விபரம்.
1:கொழும்பு 6 -ஆண் (86)
2: நிட்டாம்புவ ஆண் (73)
3:இரத்தினபுரி பெண் (76)
4: கொழும்பு 13 ஆண் ( 61)
5: கொழும்பு சிறைச்சாலை ஆண் (61)
6: கொழும்பு 6 பெண் (67)
7: எண்டெரமுல்ல ஆண் (62)
Comments
Post a Comment