கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் பதிவாகின. (உயிரிழந்தவர்கள் விபரம்)



இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக

மேலும் 5

மரணங்கள் பதிவாகின.


இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்தது.


 அதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் 892 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


உயிரிழந்தவர்கள் விபரம்.

1:கொழும்பு 6 -ஆண்   (86)

2: நிட்டாம்புவ ஆண் (73)

3:இரத்தினபுரி பெண் (76)

4: கொழும்பு 13 ஆண் ( 61)

5: கொழும்பு சிறைச்சாலை ஆண் (61)

6: கொழும்பு 6 பெண் (67)

7: எண்டெரமுல்ல ஆண் (62)




Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !