விசேட அதிரடைப்படையினர், கார் ஒன்றை விரட்டி சென்ற போது துப்பாக்கி சூடு..



இன்று பிற்பகல் வத்தளை நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

ஒன்று இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடைப்படை அதிகாரிகள் வேன் வண்டி ஒன்றில் கார் ஒன்றை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது இத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது 3 முறை சுடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை ஊடாக குறித்த கார் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !