மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.

 மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.

 



சியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் இயங்கி வந்த 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுவதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.


Siva Ramasamy

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !