#முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு


 முக கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.!!


முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க விசேட படை அதாவது சிவில் உடையில் தரித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களோடு போக்குவரத்து பொலிசாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


 #முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு 14



நாட்கள் தனிமைப்படுத்தி  வைக்கப்படும்.

#கவனத்தில்_கொள்வோம்

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது