பெசில் வேண்டும் ; 113 MP க்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்

 


பெசில் ராஜபக்‌ஷ அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு

 செய்யுமாறு  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த கடிதத்தில் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !