முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர், ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைவு.



மீராவோடை 04, பாடசாலை வீதியை சேர்ந்த‌ சேகுலெவ்வை முகம்மது றமேஸ் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்து

கொண்ட‌தை அடுத்து அவ‌ர் கல்குடா தொகுதியின் மீராவோடை, மாஞ்சோலை, பதுறியா ஆகிய ஒன்றிணைந்த பிரதேசங்களுக்கான ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் இணைப்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

மீராவோடையை வசிப்பிடமாகக் கொண்ட இவ‌ர் முன்னாள் இராணுவ‌ புலாய்வு உத்தியோக‌த்த‌ராக‌வும் க‌ட‌மையாற்றியுள்ளார். அத்துட‌ன் பிரதேச மக்களை ஒன்றிணைத்து பண்புடன் ப‌ழ‌கும் ஒருவ‌ராவார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !