4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்


 2021-07-28 

4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர் 



இவர்கள் செம்மனோடை , மாவடிச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வாழைச்சேனை போலீசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டனர் மேலும் இதனுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !