ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.

 ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

 ஹரீன் பெர்ணான்டோவுக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாளை காலை 10 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி இருக்குமாறு அதன் வலய பொறுப்பதிகாரி ஹரீன் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !