முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.

 


விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் பயணித்த வாகணம் கண்டி – குருநாகல் பிரதான வீதியில், நுகவெல பிரதேசம் செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று நீதிமன்றில் முன்னைிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021