ஊரடங்கு உத்தரவு நேரத்தில் திருமணம்.. மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

 ஊரடங்கு உத்தரவு நேரத்தில் திருமணம்.. மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

 


தனிமைப்படுத்தல்

ஊரடங்கு உத்தரவை மீறி

திருமணம் நடத்திய

 மணமக்கள்

உள்ளிட்ட 28 பேர் தடுத்து

வைக்கப்பட்டுள்ளனர் என்று

முந்தல் சுகாதார வைத்திய

அதிகாரி அலுவலகம்

தெரிவித்தது.


இந்த

ஊரடங்கு திருமணம்

மதுரங்குளி பிரதேசத்திலேயே

இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு உத்தரவின்

போது, மதுரங்குளிய -

கனமுல்ல பகுதியிலுள்ள

வீடொன்றில் “ஊரடங்கு

திருமணம்” நடைபெறுவதாக

பொதுச் சுகாதாரப்

பரிசோதகர்களுக்குத் தகவல்

கிடைத்துள்ளது.


அந்தத் தகவலின் படி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,

சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு குழுவினர் அங்கிருந்து

தப்பி ஓடிவிட்டனர்.



அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச்

சேர்ந்த 28 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும்

அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த பொதுச் சுகாதாரப்

பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !