ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்

 ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்

 


நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் :


இதனை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !