உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு தமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.




கண்டியின் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில்


கருத்து வெளியிட்ட அவர் 




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி  அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021