ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார்.

 


ஸ்கொட்லாந்து-க்லாஸ்கோவில் இடம்பெறவுள்ள பருவநிலை 

மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !