கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

 கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

 

நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடுகளால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகையில், நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழையால் அதிகமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.







Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021