கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

 கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

 

நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடுகளால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகையில், நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழையால் அதிகமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.







Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !