மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்

 மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்

 


மின் துண்டிப்பு ஏற்படும் என யாரும் அச்சப்பட  வேண்டாம் என  அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.




எதிர்வரும் 3’ம் திகதி மின்சார சபை ஊழியர் சங்கங்கள் சில நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 4  பிரபல தொழிற்சங்கங்கள் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஏதும் நடக்காது என  தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !