இவ்வாண்டு 120,000 இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

 இவ்வாண்டு 120,000 இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்



இவ்வருடம் 120,000 இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது. 


கொவிட் தொற்று நோய் இருந்த போதிலும் கட்டாருக்கு  30,000 பேரும், சவூதி அரேபியாவுக்கு 27,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  20,000 பேரும், தென் கொரியாவுக்கு 1,400 பேரும், சிங்கப்பூரில் 1,100 பேரும், சைப்ரஸில் 1,600 பேரும், ஜப்பானில் 800 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து குறித்த நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !