பெற்றோல் தட்டுப்பாடு – இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா?

 

பெற்றோல் தட்டுப்பாடு – இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா?



புகையிரதங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !