இலங்கையுடனான ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

 

இலங்கையுடனான ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்



இலங்கை – இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சரின் இந்திய விஜயம் இருமுறை பிற்போடப்பட்டுள்ள நிலையில், இந்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !