ஹட்டனில் சம்பவம் மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் !!
#ஹட்டனில் சம்பவம் மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் !!
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஹட்டனில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு குறித்த நபர் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக வரிசையில் நின்றுள்ளார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது...
Comments
Post a Comment