ஹட்டனில் சம்பவம் மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் !!

#ஹட்டனில் சம்பவம்  மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை  உயிரிழந்த சம்பவம் !!




மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஹட்டனில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு  குறித்த நபர் 5  மணித்தியாலங்களுக்கும் மேலாக வரிசையில் நின்றுள்ளார். 

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது...

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021