தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை!

 தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை!



மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.


விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !