ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்

 ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்



ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 3 மாதங்களாக தபால் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நேரடி விமான சேவைகள் செயல்படாத காரணத்தால், பொதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவில்லை. தற்போது ​​தபால் பொருட்களை கொண்டுசெல்வதற்காக தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021