ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்

 ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்



ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 3 மாதங்களாக தபால் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நேரடி விமான சேவைகள் செயல்படாத காரணத்தால், பொதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவில்லை. தற்போது ​​தபால் பொருட்களை கொண்டுசெல்வதற்காக தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !