இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

 

இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

#China #world news #Lanka4 #சீனா #லங்கா4 #Space

இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

உலகில் விண்வெளித்துறையில் நாட்டிற்கு நாடு போட்டியிட்டு தமது விஞ்ஞான வளர்ச்சியை காண்பிக்கையில் சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி, முதல் முறையாக ஒரு குடிமகனை விண்ணின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

நாட்டின் வடமேற்கில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் இன்று செவ்வாய்க்கிழமை காலைவிண்ணிற்கு புறப்பட்டது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021