மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

 

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வங்கி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஒரு ஊடகக் குறிப்பில், இலங்கை மத்திய வங்கியானது தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர் விபரங்களை பொதுமக்களின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளது

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021