சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

 

சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

#India #China #world news #Flood #Heavy_Rain #Tamilnews #Cyclone

சீனாவை புரட்டி போட்ட டொக்சூரி புயல்; 7 லட்சம் பேர் பாதிப்பு

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை புரட்டி போட்ட டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். வியாழன் அன்று பிலிப்பைன்ஸை தாக்கிய டொக்சூரி புயலின் போது பலத்த காற்று வீசியதால் வீடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பிடுங்கி வீசப்பட்டன. தொடர்ந்து, தென்கிழக்கு சீனாவை டொக்சூரி புயல் தாக்கியது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !