காரைதீவில் மீன் டிப்பர் விபத்து!

 

காரைதீவில் மீன் டிப்பர் விபத்து!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஹம்பகந்தோட்டையில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக். கொண்டு மாளிக்காட்டிலுள்ள மீன் சந்தையை நோக்கி பயணித்த மீன் டிப்பர் இன்று அதிகாலை காரைதீவு பெரிய பாலத்தில் கம்பிகளை உடைத்துக் கொண்டு தடம் புரண்டுள்ளது.

இவ்விபத்தின் போது டிப்பரிலிருந்த மீன் பெட்டிகள் சிதறுண்டதுடன் பயணித்தவர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து சம்பந்தமாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021