பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !

 

பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !


நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் - தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021