கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !

 

கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !




மாத்தளை பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் தாயும் மகளும் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (7) மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் கடையொன்றிற்குள் சென்று திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !