டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !

 

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு !


போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !