பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

 

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !


பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது