இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

 

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !


யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில்,வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம் – புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021