புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் !

 

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் !


சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்விமைச்சின் முன்பாக பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021