ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம்; பெண்ணொருவரை கொ ல் ல தயாரான நபர் கைது !

 

ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம்; பெண்ணொருவரை கொ ல் ல தயாரான நபர் கைது !


ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபருக்கு பெண் ஒருவரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும், அவருக்கு ஒரு கோடி ரூபா பணம் தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !