இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சோ. சேனாதிராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி இன்று (30) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment