டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி !

 

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி !




2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் என்றும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !