மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

 

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி


மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021