மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

 

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி


மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !