இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை
இராணுவ வீரரை ஏசிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை
இந்த காணொளி பதில் பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கண்டி மாவட்டம் இலக்கம் 1க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் குற்றம் இழைத்துள்ளதாக கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது கடும் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Comments
Post a Comment