பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment