உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு தமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். கண்டியின் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.